இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தனது விஜயத்தின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து நீண்டநேரம் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
அதில்,ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் வழிமொழிந்தே ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமானதொரு தீர்மானமே தவிர வெளித்தரப்பினரால் கொண்டுவரப்பட்டதொன்றல்ல. அத்தகையதொரு தீர்மானத்தில் ஒன்றை அமுல்படுத்த முடியும். பிறிதொன்றை அமுல்படுத்தி பிரிந்து இலங்கை அரசாங்கம் செயற்பட முடியாதென்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைனிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM