விவசாயத்தை துவம்சம் செய்துவந்த காட்டு யானை இறந்த நிலையில் மீட்பு

Published By: Digital Desk 7

15 Jan, 2018 | 08:52 AM
image

மட்டக்களப்பு - தாந்தாமலை காட்டுப்பகுதியில் விவசாயிகளின் பயிர் நிலங்களை துவம்சம் செய்துவந்த காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இக் காட்டுயானை நேற்று முன்தினம் இறந்திருக்கலாம் எனவும், இது 14 வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களஅதிகாரிகள் ஸ்தலத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுள்ளதுடன்  யானையின் மரணம் தொடர்பிலும் விசாரணை செய்துள்ளனர்.

இப் பிரதேசத்தில் காட்டுயானைகளின் அடாவடித்தனம் தற்போது அதிகரித்துள்ளதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27