மட்டக்களப்பு - தாந்தாமலை காட்டுப்பகுதியில் விவசாயிகளின் பயிர் நிலங்களை துவம்சம் செய்துவந்த காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இக் காட்டுயானை நேற்று முன்தினம் இறந்திருக்கலாம் எனவும், இது 14 வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களஅதிகாரிகள் ஸ்தலத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுள்ளதுடன் யானையின் மரணம் தொடர்பிலும் விசாரணை செய்துள்ளனர்.
இப் பிரதேசத்தில் காட்டுயானைகளின் அடாவடித்தனம் தற்போது அதிகரித்துள்ளதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM