கைப்பற்றப்பட்ட 900 கிலேகிராம் கொக்கெய்ன் இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் அழிக்கப்படவுள்ளது.
குறித்த கொக்கெய்ன் தொகை நீரில் கரைக்கப்பட்டு பின்னர் புத்தளம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு முற்றாக அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செயற்பாட்டை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM