கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் முதற்தடவையாக இன்று அழிக்கப்படுகிறது

Published By: Digital Desk 7

15 Jan, 2018 | 08:42 AM
image

கைப்பற்றப்பட்ட 900 கிலேகிராம் கொக்கெய்ன் இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில்  அழிக்கப்படவுள்ளது.

குறித்த கொக்கெய்ன் தொகை  நீரில் கரைக்கப்பட்டு பின்னர் புத்தளம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு முற்றாக அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த செயற்பாட்டை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்படுவது  இதுவே முதற்தடவையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31