மஞ்சள் கடவையை கடக்க முற்பட்டவர் அம்பியூலன்ஸ் மோதி பலி

Published By: Priyatharshan

14 Jan, 2018 | 06:08 AM
image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் பாதசாரி ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு - கொம்மாதுறை பிரதான வீதியில் நேற்று மாலை 5 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில், செங்கலடி, கொம்மாதுறையைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (63 வயது)  என்பவரே பலியானவராவார்.

சந்திவெளி வைத்தியசாலையிருந்து நோயாளர் ஒருவரை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது கொம்மாதுறை பிரதான வீதியிலுள்ள மஞ்சள் கடவையை கடக்க முற்படுகையிலேயே உயிரிழந்த நபர் அம்பியூலன்ஸ் வண்டியுடன் மோதுண்டதில்  ஸ்தலத்திலேயே உயரிழந்துள்ளார்.

 இவ் விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55