மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் பாதசாரி ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - கொம்மாதுறை பிரதான வீதியில் நேற்று மாலை 5 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில், செங்கலடி, கொம்மாதுறையைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (63 வயது) என்பவரே பலியானவராவார்.
சந்திவெளி வைத்தியசாலையிருந்து நோயாளர் ஒருவரை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது கொம்மாதுறை பிரதான வீதியிலுள்ள மஞ்சள் கடவையை கடக்க முற்படுகையிலேயே உயிரிழந்த நபர் அம்பியூலன்ஸ் வண்டியுடன் மோதுண்டதில் ஸ்தலத்திலேயே உயரிழந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM