பொலிசாரின் மணலை திருடிய மர்ம நபர்கள்

Published By: Priyatharshan

14 Jan, 2018 | 05:31 AM
image

பொலிஸ் நிலையம் அமைக்கும் நோக்கில் குவிக்கப்பட்டிருந்த மணலை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மன்னார், மடு, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள  மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன் பொலிஸ் நிலையம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சில மாதங்களுக்கு முன் பெருந்தொகை மணல்கள் பறிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை சில தினங்களுக்கு முன் இரவோடு இரவாக மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக மடுப் பொலிசார் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் பறிக்கப்பட்டிருந்த மணல் திருடப்பட்டுள்ளது. திருடர்களைத் தேடி வருவதாகவும் மிகவிரைவில் அவர்களைக் கைது செய்வோம் எனத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58