பொலிஸ் நிலையம் அமைக்கும் நோக்கில் குவிக்கப்பட்டிருந்த மணலை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மன்னார், மடு, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன் பொலிஸ் நிலையம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சில மாதங்களுக்கு முன் பெருந்தொகை மணல்கள் பறிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை சில தினங்களுக்கு முன் இரவோடு இரவாக மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக மடுப் பொலிசார் தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் பறிக்கப்பட்டிருந்த மணல் திருடப்பட்டுள்ளது. திருடர்களைத் தேடி வருவதாகவும் மிகவிரைவில் அவர்களைக் கைது செய்வோம் எனத் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM