மொறட்டுவ வீட்டில் பெண்ணின் சடலம்

Published By: Devika

13 Jan, 2018 | 01:28 PM
image

மொறட்டுவ, ராவத்தாவத்தையில் வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று நேற்று (12) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி கொலை பற்றிய தகவல் ஒன்று 119 அவசர இலக்கம் மூலம் தமக்குக் கிடைக்கப் பெற்றதாகவும் அதன்படி குறித்த முகவரிக்குச் சென்றபோது, பெண் ஒருவரின் உயிரற்ற உடலையை கைப்பற்ற முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டே அப்பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கொலையாளிகள் குறித்து தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாற்பத்து நான்கு வயதான அப்பெண்ணின் சடலம் பாணந்துறை வைத்தியசாலையில் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58