கொழும்பு, கொள்ளுப்பிட்டி காலி வீதியால் சென்று கொண்டிருந்த காரொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
அலரிமாளிகைக்கு எதிர்ப்புறம் கொழும்பு நோக்கி பயணித்த காரொன்றே இவ்வாறு தீப்பிடித்ததாகவும் அதில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படதபோதும் கார் தீயினால் பலத்த தேசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM