“பதவியில் உள்ள ஊழல்வாதிகள் வெளிச்சத்துக்கு வருவார்கள்”: ஜனாதிபதி

Published By: Devika

13 Jan, 2018 | 10:54 AM
image

ஜனாதிபதியாக தான் பதவி வகிக்கும் காலத்தில் கட்சியை மட்டுமன்றி, அரசையும் நாட்டையும் கூட தூய்மையானதாக மாற்றிக் காட்டப் போவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

மக்கள் சந்திப்பொன்றில் நேற்று (12) பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் ஆகியவை குறித்த முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கப் போகிறேன். அவ்வாணைக்குழு நடத்தும் விசாரணையின் முடிவில், தற்போது பதவியில் உள்ள பல ஊழல்வாதிகள் வெளிச்சத்துக்கு வருவார்கள்” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08