குருணாகலையை அண்மித்த சில பகுதிகளில் சற்று முன் வீசிய கடும் காற்றினால் சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
கிரியுல்ல, படல்கம, கொட்டதெனியாவ மற்றும் வல்பிட்ட ஆகிய பகுதிகளிலேயே மேற்படி காற்று வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக்காற்றினால், வீட்டின் கூரைகள் சேதமுற்றிருப்பதாகவும் மேலும் பல பொருட்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM