மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேட்பாளருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த நபரின் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை மூன்று மாத காலங்களுக்கு இரத்துச் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில், நொச்சியாகம பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளரான இவர், போதையில் இருக்கும்போது தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM