போதையில் வாகனத்தைச் செலுத்திய மஹிந்த கட்சி வேட்பாளர் கைது

Published By: Devika

12 Jan, 2018 | 04:54 PM
image

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேட்பாளருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த நபரின் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை மூன்று மாத காலங்களுக்கு இரத்துச் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில், நொச்சியாகம பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளரான இவர், போதையில் இருக்கும்போது தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30