“பிரதமர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன்”: அமைச்சர் தலதா

Published By: Devika

12 Jan, 2018 | 04:32 PM
image

பிணைமுறி விவகாரத்தில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் செய்யப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்ட அவர், இந்த வழக்கு விசாரணைகள் துரித கதியில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், தார்மீக ரீதியில் தாம் பதவி விலகவும் தயாராக இருப்பதாகக் கூறிய அமைச்சர், குற்றச்சாட்டுக்களை யார் மீதும் எவர் வேண்டுமானாலும் சுமத்தலாம் என்றாலும் அவை நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செறிவூட்டப்பட்ட அரிசி பாடசாலைகளுக்கு வழங்கும் பணி...

2024-04-19 15:51:28
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49