கவிழ்ந்த நிலையில் இலங்கைப் படகு மாலைதீவுக் கடலில்!

Published By: Devika

12 Jan, 2018 | 03:59 PM
image

மாலைதீவு கடற்பரப்பில், கவிழ்ந்த நிலையில் மிதந்துகொண்டிருந்த இலங்கைக்குச் சொந்தமான மீன்பிடிப் படகொன்றை அந்த நாட்டின் கரையோர பாதுகாப்புப் படை கண்டுபிடித்துள்ளது.

இந்தப் படகை கரைக்கு இழுத்து வரும் முயற்சியில் கரையோரப் படையினர் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படகு மட்டுமே தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை என்றும் படையினர் கூறினர்.

இந்தியா மற்றும் இலங்கைக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகள் சில, கடந்த வருடம் டிசம்பர் மாதம் வீசிய ‘ஓகி’ புயலால் மாலைதீவு கடற்பரப்புக்கு அடித்து வரப்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58