சஹாரா பாலைவனத்தில், கடந்த நாற்பது ஆண்டுகளில் மூன்றாவது முறையாக பனி பொழிந்துள்ளது.
கடந்த பதினொறாம் திகதி அதிகாலை பொழிய ஆரம்பித்த பனி, தற்போது நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
பாலைவனத்தில் பொழிந்த இந்தப் பனிமழை தொடர்ச்சியாகப் பெய்ததால், நாற்பது சென்றிமீற்றர் உயரத்துக்கு பனிப் படுகைகள் பாலைவனத்தில் உருவானதாகக் கூறுகிறர்கள்.
பாலைவனத்தின் அருகாமையில் வசிக்கும் மக்கள் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM