இந்தோனேஷியாவைச் சேர்ந்த ருடி எஃபென்டி என்ற நபர் தனது மனைவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரை கொலை செய்து அவரின் ஆணுறுப்பை வெட்டி சமைத்து உட்கொண்ட குற்றச்சாட்டில் எஃபென்டி துலாங்பவாங் நகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரினால் கொல்லப்பட்டவரின் பெயரும் ருடி என்பது குறிப்பிடத்தக்கது. ருடியை கொன்று அவரின் ஆணுறுப்பை சமைத்து உட்கொண்டதாகவும் பின்னர் ருடியை காரரொன்றில் வைத்து எரித்ததாகவும் எபென்டி பொலிஸார் நடத்திய விசாரணையின்போது, வாக்குமூலம் அளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM