எம்.எம்.மின்ஹாஜ்
முன்னைய ஆட்சியின் போது பெரிதாக கொழும்பு நகரை அலங்கார மயப்படுத்தியதாக அலட்டுகின்றனர். நல்ல அலங்காரம். அதனால் திறைசேறி மொத்தமாக காழியானது. இதுவா அலங்காரம். அத்துடன் அந்த அலங்காரத்திற்கு நிதி செலுத்தப்படவில்லை. நாமே அதனையும் செலுத்தி வருகின்றோம். இன்னும் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் இவர்களின் அலங்காரத்தின் விளைவுகள் தொடர்ந்தும் நட்டமாக உள்ளது. எனவே கொழும்பு நகரம் நாட்டின் பொருளாதாரத்தின் கேந்திரமாகும். நாட்டின் அதிகாரத்தை எமக்கு வழங்கியதனை போன்று கொழும்பு நகரத்தின் அதிகாரத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எமக்கு பக்கபலமாக இருந்த கொழும்பு வாழ் மக்களுக்கு நாம் கடனாகும். மீதொட்டமுல்ல குப்பை மேட்டை நிரப்பாமல் அதனை அருவகாடுக்கு மாற்றினோம். எனினும் முன்னைய ஆட்சியினால் அதற்கு தீர்வு வழங்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ தப்பி ஒடினார். எனவே குப்பை பிரச்சினை தீர்த்ததே கொழும்பு மக்களுக்கு போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM