இலங்கை இந்தியா உடன்படிக்கை புது டெல்லியில் கைச்சாத்து.!

Published By: Robert

12 Jan, 2018 | 02:10 PM
image

(ஆர்.யசி )

இலங்கையின்  காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நகர்வுகளை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை அரசாங்கம்  முன்னெடுக்கவுள்ளது. இந்தியாவின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்  ( 6.9 பில்லியன் ) நிதி உதவியில் பிராந்திய மற்றும் வணிக துறைமுகமாக புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை இந்திய வர்த்தக உறவை பலப்படுத்தும் வகையில்  இந்திய அரசாங்கத்தின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் ( 6.9 பில்லியன் ) முதலீட்டுடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கான உடன்படிக்கையும் இரு நாட்டு பிரதிநிதிகளினால் புது டெல்லியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  என்பதை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் முழுமையான வர்த்தக வணிக நகர்வுகளை மையமாகக்கொண்டு இயங்கும் வகையில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14