ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குபற்றதன் மூலம் உலகமெங்கும் பிரபலமானவர் கள போராளி ஜுலி. இதனைத் தொடர்ந்து இவர் தனியார் தொலைகாட்சி நடத்திய ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். அதற்கு பின்னர் தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார். தற்போது இவர் கதையின் நாயகியாக திரையுலகில் அறிமுகமாகிறார்.
இவர் நடிக்கும் படத்திற்கு உத்தமி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது குறித்து அவரிடம் கேட்ட போது,‘ நான் விரைவில் வெளியாகவிருக்கும் மன்னர் வகையறா என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறேன். தற்போது கதையின் நாயகியாக உத்தமி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இதில் எமக்கு ஜோடியாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கிறார்.’ என்றார்.
உத்தமி என்ற பெயரில் 1985 ஆம் ஆண்டில் நடிகை சுஜாதா, ராஜேஷ் நடிப்பில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM