ஆண் சிசுவின் சடலம் மீட்பு

Published By: Priyatharshan

12 Jan, 2018 | 11:31 AM
image

அக்கரைப்பற்று நாவற்குடா பிரதேசத்தில் இறந்த நிலையில் ஆண் சிசுவின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

காணியொன்றுக்குள் இருந்து குறித்த சிசுவின் சடலம் நேற்று இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வேறொரு பிரதேசத்திலிருந்து இனம் தெரியாதவர்களால் சிசுவின் சடலத்தை குறித்த பகுதியில் கொண்டு வந்து போட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. 

சிசுவின் தலையின் பின்புறத்தில் காயம் ஒன்றும் காணப்படுகிறது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிசுவின் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39