பண்டாரவளையில் நிலம் தாழிறங்குவதால் மக்கள் மத்தியில் அச்சம்

Published By: Priyatharshan

12 Jan, 2018 | 10:27 AM
image

உமாஓயா பல்நோக்கு வேலைத்திட்டத்தினால் பண்டாரவளைப் பகுதியில் மேலும் மூன்று இடங்களில் நிலம் தாழிறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது. 

பண்டாரவளைப் பகுதியிலுள்ள மெதபேருவ என்ற இடத்திலும் ஹீல்ஓயா ஆற்றுப்பகுதியிலும் மேட்டு நிலமொன்றிலுமே இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ளது.

 

இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ள  இடங்களில் நீர் நிரம்பியுள்ளதுடன் நிரம்பிய நீர் பூமிக்கடியில் செல்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, ஒவ்வொரு பகுதியிலும் 20, 18, 15 அடி என்ற வகையில் நிலம் தாழிறங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில்  புவி சரிதவியல், கட்டிட ஆராய்ச்சித் திணைக்கள அதிகாரிகள் நிலம் தாழிறங்கியமை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14