தெற்கு லண்டனில், க்ராய்டனைச் சேர்ந்த பென்னி ஜேம்ஸ் (22) என்ற இளைஞர் தினம் ஒரு பெண்ணுடன் உறவில் ஈடுப்படுவதாகவும் தற்போது பாலியல் உறவு வெறுத்துவிட்டதாகவும் தெரிவித்த அவர் ஆனாலும் நிறுத்தப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பென்னி தனது செக்ஸ் இன்பம் குறித்து, டிவிட்டரில் பதிவு செய்து 400 இற்கும் அதிகமான பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரது விளையாட்டை அறிந்து சில பெண்களே தானாக சென்று பாலியல் உறவு வைத்துக் கொண்ட கொடுமையும் நடந்துள்ளது.
தனது பாலியல் உறவு வாழ்க்கை குறித்து பென்னி கூறுகையில்,
வாழ்க்கையில் ஒரே ஒரு பெண்ணுடன் வாழவே விரும்புகிறேன். ஆனால், நான் நிறையே பெண்களுடன் விதவிதமாக உறவு கொண்டதால் பாலியல் உறவு தற்போது அழுத்து விட்டது. இதனால் வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் எனது இந்த ஸ்டைலை நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இவரை 90,000 பேர் பின் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM