இந்தியா - கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க பி.டி.ஆர் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் ட்ராவிட்டின் மகன் சமித் விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக 150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
ராகுல் ட்ராவிட் நியூஸிலாந்தில் இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
ட்ராவிட் மகன் சமித் மட்டுமல்ல இதே போட்டியில் முன்னாள் இடது கை இந்திய வீச்சாளர் சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷியும் 154 ரன்கள் எடுத்துள்ளார்.
சமித்தும்,ஜோஷியும் இணைந்து பெரிய கூட்டணி அமைக்க, மல்லையா அதிதி பள்ளி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 500 ஓட்டங்களை குவித்துள்ளது.
சமித் மற்றும் ஆர்யன் ஜோஷியின் துடுப்பாட்டத்திற்கு பிறகு விவேகானந்தா பள்ளி அணியை, மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளி அணியினர் வெறும் 88 ஓட்டங்களுக்கு சுருட்டினர்.
2015 ஆம் ஆண்டு கோபாலன் கிரிக்கெட் தொடரில் சமித் சிறந்த பேட்ஸ்மெனாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM