ஐந்தா ? ஆறா ? என்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும்

Published By: Priyatharshan

11 Jan, 2018 | 04:56 PM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழு இன்று பகிரங்க நீதிமன்றத்தில் கூடி ஆராய்ந்துள்ள நிலையில், தமது தீர்மானம் குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படுமென அக் குழு தெரிவித்தது.

தனது பதவிகாலம் தொடர்பில் ஜனாதிபதி உயர் நீதிமன்றில் விளக்கம் கோரியிருந்த நிலையில் , அந்த விளக்கம் விரைவில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின்படி முன்னர் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களாக இருந்தன. எனினும் , புதிய சட்டத்தின் படி அது ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21