கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஓரினத்திருமணத்தை சட்டபூர்வமாக்கினர்.
ஓரினத்திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் அவுஸ்திரேலியா 25ஆவது நாடாகும்.
ஓரினத்திருமணத்தை சட்டபூர்வமாக்கியதன் பின்னர் முதன் முதலில் க்ரேக் பேர்ன்ஸ் மற்றும் லுக் சிலுவான் ஆகிய இரு மெய்வல்லுனர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களில் சமூக வலைத்தளங்களில் குறித்த இருவரினதும் திருமண புகைப் படங்கள் வைரலாக பரவியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஓரினத்திருமணத்தை சட்டபூர்வமாக்கியதன் பின்னர் எதிர்பார்த்திராத அளவில் ஓரினத்திருமணம் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM