மத்திய ஈரானில் இன்று (11) இலேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.5 ஆக அளவிடப்பட்டுள்ள இந்த அதிர்வு, தலைநகர் பாக்தாதிலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நில நடுக்கத்தால் பாரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் நடுக்கத்தின்போது கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் இதனால் மக்கள் பீதியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், கடந்த நவம்பர் மாதம் ஈரான் - ஈராக் பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM