சிலாபத்தில் ‘ஸூ’வைத் தாக்கிய ‘ஸூ’

Published By: Devika

11 Jan, 2018 | 12:39 PM
image

சிங்கப்பூர் நாட்டவரைத் தாக்கிய சீனரை சிலாபம் பொலிஸார் கைது செய்தனர். சிலாபம், அம்பகடவில பகுதியில் நேற்று (10) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஈக்ரியன் ஸூ என்பவர் அம்பகடவில பகுதியில் கடல் அட்டைப் பண்ணையை நடத்தி வருகிறார். அவரிடம், ஸூ லிக்காய் (57) என்ற சீனர் பணியாற்றி வருகிறார்.

இன்னிலையில், நேற்று மாலை இருவருக்கிடையேயும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் கடுமையாகத் தாக்கப்பட்ட ஈக்ரியன் ஸு சிலாபம் பொலிஸில் முறைப்பாடளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், ஸூ லிக்காயையைக் கைது செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09