சிலியிலுள்ள சில்லான் எரிமலையில் 40 மீற்றர் ஆழமான பள்ளமொன்று ஏற்பட்டுள்ளதை அந் நாட்டு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
எரிமலையில் வெடிப்புகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் குறித்த பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அந் நாட்டு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
எரிமலை வெடிப்பு தொடர்பாக கமராக்களை பொருத்தி கண்கானித்து வருகின்ற நிலையில் எரிமலையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகள் பாரிய வெடிப்பிற்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.
ஆர்ஜன்டீன எல்லையை அண்மித்த பிராந்தியத்தில் குறித்த எரிமலை காணப்படுவதால் வெடிப்பு ஏற்படின் அதன் தாக்கம் ஆர்ஜன்டீனாவிலும் பெரிதும் உணரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM