கடற்புற எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான எட்டு இலங்கை மீனவர்களை, மேலும் பத்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க சீஷெல்ஸ் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீஷெல்ஸுக்குச் சொந்தமான டெனிஸ் தீவுக்கு அருகாமையில் கடந்த 20ஆம் திகதி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த மீனவர்கள் எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிப் பிரச்சினை சீஷெல்ஸில் வழமையானதே! கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதமும் ஐந்து இலங்கை மீனவர்கள் அடங்கிய படகொன்று சீஷெல்ஸினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM