விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு ஒரு நற்செய்தி!

Published By: Devika

10 Jan, 2018 | 07:19 PM
image

விளையாட்டில் சிறப்பான திறமைகளைக் கொண்டிருக்கும் வீர, வீராங்கனைகளுக்கு அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது. இத்தகவலை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இலங்கையிலிருந்து வீர, வீராங்கனைகளை பங்குபற்றச் செய்யும் முயற்சிகளும் அவர்களுக்கான பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இதில் கலந்துகொள்ளும் வீர, வீராங்கனைகள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் பட்சத்தில், அவர்கள் உரிய தகுதிகளைக் கொண்டிருந்தால் அரச நிறுவனங்களில் பணி நியமனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர  குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41