காத்தான்குடி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் கஞ்சாவை எடுத்துச் சென்றபோது, காத்தான்குடி, பூனொச்சிமுனை - கடற்கரை வீதி பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றின் அருகில் வைத்தே இந்த 37 வயதான வேட்பாளர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்து 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவினைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM