ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு பிரதானி மாற்றம்

Published By: Devika

10 Jan, 2018 | 06:20 PM
image

ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் விசேட பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த எஸ்.எம்.விக்ரமசிங்க, மத்திய, ஊவா மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட முன்னர், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரியாகக் கடமையாற்றிய இவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்திலும் ஜனாதிபதி மற்றும் விசேட பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

இந்தப் பதவி மாற்றம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51