தென்னாபிரிக்காவின் கிழக்கு ஜோஹன்னஸ்பேர்க் பகுதியிலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெர்மிஸ்டன் நகர் ரயில் நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ள ரயில் விபத்தில் சுமார் 220ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் பின்னால் மற்றுமொரு ரயில் வந்து மோதியதன் காரணமாகவே குறித்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் தொடர்பான எதுவித தகவலும் இது வரை வெளியிடப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM