புதிய வரலாறு படைத்தார் இந்திய வீராங்கனை!

Published By: Devika

10 Jan, 2018 | 04:00 PM
image

சர்வதேச பனிச் சறுக்குப் போட்டியொன்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஆஞ்ச்சல் தாக்கூர் (21).

சர்வதேச பனிச் சறுக்கு அமைப்பினால் துருக்கியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ‘அல்பைன் எஜர் 3200 கிண்ணப் பனிச் சறுக்குப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றே ஆஞ்ச்சல் இந்தச் சாதனையைப் படைத்தார்.

இதையடுத்து, ஆஞ்ச்சலை முதன்முதலாக வாழ்த்தியிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. “செல்வி. தாக்கூரின் வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு பாரத தேசமே மகிழ்ச்சியடைகிறது” என்று மோடி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

சாதனையையடுத்து, தேசிய அளவில் நேற்று ட்விட்டரில் ‘ட்ரெண்டிங்’காக இருந்தார் ஆஞ்ச்சலின்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58