உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 ஆவது நினைவு தினம் இன்று யாழில் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவத்தூபியில் இன்று காலை 9.30 மணிக்கு இந் நிகழ்வு நடைபெற்றது.
கடந்த 1974 ஆம் ஆண்டு யாழில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள இவ் நினைவத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், அ.பரஞ்சோதி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM