அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு சொந்தமான 'ட்ரம்ப் டவர்' கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
'ட்ரம்ப் டவர்' கட்டிடத்தின் மேற்பகுதியில் இன்று அதிகாலை தீப்பற்றிக் கொண்டுள்ளது. இதில் 3 பேர் தீக் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ட்ரம்ப்பின் மகன் எரிக் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'' ட்ரம்ப் டவர்' கட்டிடத்தின் மேல் பகுதியிலிருந்த கூலர் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சிறந்த முறையில் தங்கள் பணியை செய்து தீயை அணைத்து விட்டனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான இக்கட்டிடத்தில் ட்ரம்ப்பின் தலைமை அலுவலகம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM