சீருடை வவுச்சர்கள் ஜன.30 வரை செல்லுபடியாகும்: கல்வியமைச்சு அறிவிப்பு

Published By: Devika

09 Jan, 2018 | 06:03 PM
image

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சீருடைக்கான வவுச்சர்கள் இம்மாதம் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மூன்றாம் தவணை நிறைவோடு, இவ்வாண்டுக்கான வருடாந்த சீருடை வவுச்சர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதன் கால எல்லை கடந்த டிசம்பர் 31ஆம் திகதி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கணிசமானோர் வவுச்சர்களைப் பயன்படுத்தி சீருடைக்கான துணியைக் கொள்வனவு செய்தபோதும் பெருவாரியானோர் அதை இதுவரை பயன்படுத்தாதுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த வவுச்சர்களுக்கான கால எல்லையை இம்மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்க கல்வியமைச்சு முடிவுசெய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14