கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சும்மா சுற்றித் திரிந்த 35 பேருக்கு மினுவங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று (9) அபராதம் விதித்துள்ளது.
மேற்படி அனைவரும் பல சமயங்களில் விமான நிலைய வளாகத்தில் தேவையின்றிச் சுற்றித் திரிந்த குற்றத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணை மூலம் விடுவிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையின் பேரிலேயே இன்று இந்த 35 பேரும் நீதிமன்றில் சமுகமளித்திருந்தனர். அவர்களுக்கு தலா 1,500 ரூபா வீதம் அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதே குற்றத்தின் பேரில், அழைப்பாணை விடுக்கப்பட்டும் நீதிமன்றுக்குச் சமுகமளிக்காத மேலும் ஐந்து பேருக்கு பிடியாணை வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM