சும்மாயிருந்ததற்கு அபராதம்!

Published By: Devika

09 Jan, 2018 | 04:30 PM
image

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சும்மா சுற்றித் திரிந்த 35 பேருக்கு மினுவங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று (9) அபராதம் விதித்துள்ளது.

மேற்படி அனைவரும் பல சமயங்களில் விமான நிலைய வளாகத்தில் தேவையின்றிச் சுற்றித் திரிந்த குற்றத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணை மூலம் விடுவிக்கப்பட்டவர்கள்.

இவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையின் பேரிலேயே இன்று இந்த 35 பேரும் நீதிமன்றில் சமுகமளித்திருந்தனர். அவர்களுக்கு தலா 1,500 ரூபா வீதம் அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதே குற்றத்தின் பேரில், அழைப்பாணை விடுக்கப்பட்டும் நீதிமன்றுக்குச் சமுகமளிக்காத மேலும் ஐந்து பேருக்கு பிடியாணை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59