பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பணிகள் ஆரம்பம்

Published By: Priyatharshan

09 Jan, 2018 | 12:22 PM
image

(எம்.சி.நஜிமுதீன் )

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிராக பாராமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

அது தொடர்பிலான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு அக் கூட்டு எதிரணியின் தலைவர்  தினேஷ் குணவர்தனவிடம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கூட்டுஎதிரணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீ வஜிரா ஷர்ம நிலையத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17