காத்தான்குடியில் கஞ்சா கடத்தியவர் கைது!!!

Published By: Digital Desk 7

08 Jan, 2018 | 12:41 PM
image

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் 20 இலட்சம் ரூபா பெறமதியான 34 கிலோ கஞ்சா தூள் எடுத்துச் சென்ற  நபர் ஒருவரை காத்தான் குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் ஆசனத்தின் பின் பகுதியில் மறைத்து வைத்திருந்த 34 கிலோ கஞ்சாவினையும் கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான் குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58