இளம் தம்பதி மரணம்; கைக்குழந்தை படுகாயம்

Published By: Devika

07 Jan, 2018 | 09:21 AM
image

தம்புத்தேகமவில் கார் - முச்சக்கரவண்டி மோதிக்கொண்ட விபத்தில் இளம் கணவன்-மனைவி பலியாகினர். இச்சம்பவம் நேற்று (5) மாலை சுமார் நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து குருணாகலை நோக்கி வந்துகொண்டிருந்த காருடன், எதிர்த் திசையில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்திருந்த கணவன், மனைவி, அவர்களது கைக்குழந்தை மற்றும் ஒருவர் ஆகிய நால்வரும் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

சம்பவ இடத்தில் இருந்த மக்கள் உடனடியாக அவர்களை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைகக்காக அனுமதித்தனர்.

எனினும் 28 வயதான கணவனும் 23 வயதேயான மனைவியும் பரிதாபமாக மரணத்தைத் தழுவினர்.

கைது செய்யப்பட்டுள்ள கார் சாரதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40