தம்புத்தேகமவில் கார் - முச்சக்கரவண்டி மோதிக்கொண்ட விபத்தில் இளம் கணவன்-மனைவி பலியாகினர். இச்சம்பவம் நேற்று (5) மாலை சுமார் நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரத்தில் இருந்து குருணாகலை நோக்கி வந்துகொண்டிருந்த காருடன், எதிர்த் திசையில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்திருந்த கணவன், மனைவி, அவர்களது கைக்குழந்தை மற்றும் ஒருவர் ஆகிய நால்வரும் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.
சம்பவ இடத்தில் இருந்த மக்கள் உடனடியாக அவர்களை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைகக்காக அனுமதித்தனர்.
எனினும் 28 வயதான கணவனும் 23 வயதேயான மனைவியும் பரிதாபமாக மரணத்தைத் தழுவினர்.
கைது செய்யப்பட்டுள்ள கார் சாரதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM