முன்னாள் ஜனா­தி­ப­திகள் பாவித்த வாக­னங்கள் ஆழ்­க­டலில் மூழ்­க­டிக்­கப்­படும்.!

Published By: Robert

07 Jan, 2018 | 08:58 AM
image

முன்னாள் ஜனா­தி­ப­திகள் மற்றும் ஏனைய அதி­காரம் மிக்க அர­சி­யல்­வா­தி­க­ளினால் பாவிக்­கப்­பட்ட குண்டு துளைக்­காத 25 ஆடம்­பர வாக­னங்­களை கொழும்பு துறை­மு­கத்­துக்கு அப்­பா­லுள்ள ஆழ்­க­டலில் மூழ்­க­டிக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இவ்­வாறு கடலில் மூழ்­க­டிக்கத் தீர்­மா­னித்­துள்ள வாக­னங்­களில் சில­வற்றை திருத்­து­வ­தற்கு பல இலட்சம் ரூபா செல­வா­கு­மென்­பதால் இம் முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­ப­தி­களின் கீழ் கட­மை­யாற்­றிய அதி­கா­ரி­களின் கவ­ன­யீனம் கார­ண­மாக பெறு­ம­தி­மிக்க இந்த வாக­னங்கள் உரிய காலத்தில் திருத்தப்படாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46