வடகொரியா: தன்னையே சுட்ட தன்வினை!

Published By: Devika

06 Jan, 2018 | 12:16 PM
image

வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று, தவறுதலாக வடகொரிய நகரிலேயே விழுந்து வெடித்ததில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பியோங்யாங்கில் இருந்து கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி ஏவப்பட்ட மத்திய தூர ஏவுகணையொன்று தவறுதலாக வடகொரியாவின் டொக்ச்சோனில் விழுந்து வெடித்திருப்பது செய்மதிப் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

‘ஹ்வாசோங் கேஎன் 17’ என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணையின் என்ஜின்களுள் ஒன்று, ஏவப்பட்ட சிறிது நேரத்தில் இயங்க மறுத்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 2 இலட்சம் பேர் வாழும் இந்த நகரில், தெய்வாதீனமாக விவசாய மற்றும் தொழிற்பேட்டைப் பகுதியொன்றில் விழுந்ததால் அதிக உயிர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47