தேர்தல் விதிமுறையை மீறவேண்டாம் என அரசிடம் வேண்டுகோள்

Published By: Devika

05 Jan, 2018 | 08:17 PM
image

ராஜகிரியவில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் நிறைவுறுவதையடுத்து, எதிர்வரும் திங்களன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் அந்தப் பாலம் திறந்து வைக்கப்படவிருக்கிறது. 

இது குறித்து முக்கிய கருத்து வெளியிட்டிருக்கும் ‘ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா’ அமைப்பின் பொது வளங்கள் பாதுகாப்புப் பிரிவு, மேற்படி பாலத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில், எந்தவொரு கட்சியின் தலைவர்களோ, பிரதிநிதிகளோ கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், மேற்படி பாலத்தின் திறப்பு விழாவில் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டால் அது தேர்தல் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறும் செயலாகக் கருதப்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதை முன்னிட்டு, திறப்பு விழாவில் எந்தவொரு அரசியல் கட்சியினது பங்கேற்பும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01