இறந்ததே தெரியாமல் இருந்த இரண்டு பெண்கள்!

Published By: Devika

05 Jan, 2018 | 04:11 PM
image

பிபில, வேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து, இறந்துபோன பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. வீட்டில் உறவினர்கள் இருந்தும் அந்தப் பெண் மரணித்தது தெரியாமல் இருந்ததுதான் ஆச்சரியம்!

இறந்துபோன பெண்ணுக்கு 52 வயது. இவர் திருமணம் முடித்திருக்கவில்லை. இவர், தனது இளைய சகோதரி மற்றும் தாயுடன் (76) குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மூவரது உடல் நிலையும் கடந்த சில காலமாகவே அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்கவில்லை என்று அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று (5) அந்த வீட்டில் இருந்து துர்மணம் வெளிவருவதை உணர்ந்த அயலவர்கள் வீட்டை சோதனையிட்டுள்ளனர். அப்போதுதான் குறித்த பெண் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்றே உயிரிழந்திருக்கலாம் என்ற நிலையில், அவர் உயிரிழந்தது கூடத் தெரியாமல் அவரது சகோதரியும் தாயும் தமது அன்றாட வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்துள்ளனர்.

அப்பெண்ணின் சடலத்தை பொலிஸார் பிபில வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16