மக்காவிலிருந்து வந்தநபர் பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் கைது

Published By: Priyatharshan

05 Jan, 2018 | 11:05 AM
image

சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கடத்திவரமுற்பட்ட நபரொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சவுதி அரேபியா - மக்கா நகரிலிருந்து நேற்றைய தினம் விமானம் மூலம் குறித்த நபர்   இலங்கை வந்துள்ளார். 

இந்நிலையில் சுங்க அதிகாரிகள் அவரிடம் சோதனை மேற்கொண்ட  நிலையில், 814.16 கிராம் நிறையுடைய தங்க வளையல்கள், மோதிரங்கள் மற்றும் பதக்கங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார்  44 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்தகரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அவரை 10 இலட்சம் ரூபா அபராதத் தொகையில் விடுதலை செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39