யாழ். சண்டிலிப்பாய் பகுதியில் மர்மமான முறையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 21 வயதான முருகானந்தன் ஆனந்தபாபு என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சடலத்தில் அடித்த காயங்கள் சில இருப்பதனால் அந்த நபர் கொலை செய்யப்பட்டு பின்னர் கிணற்றுள் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM