பிணைமுறி மோசடி விவகாரம் : ஜனாதிபதி பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.!

Published By: Robert

04 Jan, 2018 | 01:21 PM
image

(இரோஷா வேலு)

ஜனாதிபதி மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறி சட்டத்தினையும்      நீதித்துறையும்  முழுமையாக சாட்டிவிட்டு பொறுப்புலிருந்து ஜனாதிபதி தப்பித்துக் கொள்ள முடியாது. சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிறநாட்டவர்களை அதிகாரத்தில் அமர்த்தியதே அவர் கையெழுத்திட்டு கொடுத்த சட்டமூலத்தினால் தான். எனவே இதற்கு முழுமையான பொறுப்பாளர் ஜனாதிபதியே என சாடுகிறார் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ்  தெரிவித்தார். 

மத்திய வங்கி நிதி மோசடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கூற்று தொடர்பான தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் கலந்துரையாடல் பொரெல்லை - ஸ்ரீ வஜிராஸ்ரராம விகாரையில் இடம்பெற்றது.  இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44