(இரோஷா வேலு)
ஜனாதிபதி மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறி சட்டத்தினையும் நீதித்துறையும் முழுமையாக சாட்டிவிட்டு பொறுப்புலிருந்து ஜனாதிபதி தப்பித்துக் கொள்ள முடியாது. சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிறநாட்டவர்களை அதிகாரத்தில் அமர்த்தியதே அவர் கையெழுத்திட்டு கொடுத்த சட்டமூலத்தினால் தான். எனவே இதற்கு முழுமையான பொறுப்பாளர் ஜனாதிபதியே என சாடுகிறார் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்தார்.
மத்திய வங்கி நிதி மோசடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கூற்று தொடர்பான தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் கலந்துரையாடல் பொரெல்லை - ஸ்ரீ வஜிராஸ்ரராம விகாரையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM