கடந்த வருடத்தில் மட்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 5,746 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இத் தொகையானது கடந்த சில வருடங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது 12 வீதத்தால் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பி.சத்யமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்.வைத்தியசாலையில் குழந்தை இறப்பு வீதம் நூற்றுக்கு ஒரு வீதமாக குறைந்துள்ளதை முன்னிட்டு வைத்தியசாலை முகாமைத்துவ சபை மகிழ்ச்சியடைவதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அதி உயர் வசதிகளுடன் யாழ்.வைத்தியசாலை அபிவிருத்தியடைந்து வருவதோடு மக்களுக்கு சிறந்த வைத்திய சேவைகளை வழங்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதோடு இன்று வைத்தியசாலையில் 1700 வைத்தியர்கள் மற்றும் வைத்திய ஊழியர்கள் கடமையில் இருப்பதாகவும் யாழ்.வைத்தியசாலை முகாமைத்துவ சபை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM