பிரித் வீட்டில் தாய்; மகளை வேட்டையாடிய சிறிய தந்தை

Published By: Devika

04 Jan, 2018 | 11:05 AM
image

சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பதினாறு வயது மாணவியை, சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் வைத்துப் பராமரிக்குமாறு களுத்துறை பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த சந்தேக நபரை இம்மாதம் பதினைந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

தனது மகளுக்கு நான்கு வயதாக இருக்கும்போதே அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின், சந்தேக நபரும் தானும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான தனது சிறிய தந்தை தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்து வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்திருந்த சிறுமி, கடந்த 31ஆம் திகதி இரவு தன் தாய் பிரித் ஓதும் வைபவத்துக்காகச் சென்றிருந்தபோது, தனித்திருந்த தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறுமி களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41