ஒருவர் தூக்கம், பதினொருவர் படுகாயம்!

Published By: Devika

04 Jan, 2018 | 10:50 AM
image

அனுராதபுரம் - பாதெனிய வீதியில் கல்கமுவ பிரதேசத்தில் இன்று (4) காலை இடம்பெற்ற வேன் விபத்தில் பதினொரு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

வேன் சாரதி வேனைச் செலுத்தியவாறே தூக்கத்தில் ஆழ்ந்தமையே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர். வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது சாரதி தூங்கியதால் வாகனம் வீதியை விட்டு விலகி, அங்கிருந்த மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த பதினொரு பேரும் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் எட்டுப் பேர், மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜா எலயில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55