தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் இதுவரையில் 82 கிடைக்க பெற்றுள்ளதாக தேர்தல் முறைகேடுகளுடன் தொடர்புடைய அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த முறைப்பாடுகளுள் இரு முறைப்பாடுகள் மாத்திரமே போஸ்டர் ஒட்டுதல் மற்றும் கட்டவுட் வைத்தல் போன்ற தேர்தல் முறைகேடுகளுடன் தொடர்புடையன அவ் அமைப்பு மேலும் தெரிவித்தது.
இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஏனைய தேர்தல்களுடன் ஒபபிடும் போது தேர்தல் சட்டமீறல் தொடர்பன முறைகேடுகளானது சற்றுக் குறைவாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM